உலகின் பருவ நிலை மாற்றத்தால் நீரில் மூழ்கப்போகும் 48 நாடுகள்! – அதிர்ச்சி தகவல்!!

உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் பூமி அதிக அளவு வெப்பமாகி வருகிறது, இதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றன. அவை தண்ணீராக மாறி கடல் நீரில் கல்க்கின்றன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதே நிலை நீடிக்குமானால், பூகோள ரீதியாக பல்வேறு நாடுகள் அழியும் நிலை ஏற்படும். இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இதை சாமளிப்பதற்காக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதில் ஒரு பகுதியாக தற்போது ஐநாவில் நடைபெற்று வரும் … Continue reading உலகின் பருவ நிலை மாற்றத்தால் நீரில் மூழ்கப்போகும் 48 நாடுகள்! – அதிர்ச்சி தகவல்!!